Description
உலகை உணர்ந்தவர்கள் உலக அறிவில் பெரிய மேதைகள். அவர்களை இந்த உலகமும் உலகிலுள்ள யாரும் ஏமாற்ற முடியாது. பணம், பதவி, புகழ், பெண் என்று எதையாவது காட்டி அவர்களை விலைக்கு வாங்கிவிட முடியாது. எதன் பின்னாடியும் அவர்கள் ஓடிக்கொண்டிருக்க மாட்டார்கள். எதனுடைய இழப்பும் அவர்களை ஒடித்து உட்காரவைத்துவிடாது. ஏனென்றால், அவர்களின் இலக்கெல்லாம் மறுமை வாழ்க்கையின்மீதே இருக்கும்.
Reviews
There are no reviews yet.